tag:blogger.com,1999:blog-13538545.post114672752424187251..comments2023-08-12T19:04:56.840+04:00Comments on முத்துகுமரன்: இதம்தரும் காதல்கவிதைகள் எழுதிடும் நேரம்முத்துகுமரன்http://www.blogger.com/profile/12274631919631514508noreply@blogger.comBlogger21125tag:blogger.com,1999:blog-13538545.post-1147439154844751102006-05-12T17:05:00.000+04:002006-05-12T17:05:00.000+04:00புன்னகையால் வாழ்த்து சொன்ன தேவ் உங்களுக்கு என் நன்...புன்னகையால் வாழ்த்து சொன்ன தேவ் உங்களுக்கு என் நன்றிகள்முத்துகுமரன்https://www.blogger.com/profile/12274631919631514508noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13538545.post-1147430549757286592006-05-12T14:42:00.000+04:002006-05-12T14:42:00.000+04:00:):)Anonymoushttps://www.blogger.com/profile/14221160284113357481noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13538545.post-1146766359594826712006-05-04T22:12:00.000+04:002006-05-04T22:12:00.000+04:00ஸ்ரீஷிவ் நீங்கள் சொன்ன இருவரையும் தெரியாதே:-(((ஸ்ரீஷிவ் நீங்கள் சொன்ன இருவரையும் தெரியாதே:-(((முத்துகுமரன்https://www.blogger.com/profile/12274631919631514508noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13538545.post-1146756381588622622006-05-04T19:26:00.000+04:002006-05-04T19:26:00.000+04:00சப்தகிரியா? என் தோழன் திருமாவளவன் 1995-96அவுட் பேச...சப்தகிரியா? என் தோழன் திருமாவளவன் 1995-96அவுட் பேச் மெக்கானிக்கல் என்னுடன் அருணை பொறியியல் கல்லூரியில் பணிபுரிந்தான், செந்தில் ராஜா எனும் என் ஊரைச்சேர்ந்த என் தாயாரின் மாணவன் 98 அவுட் பேச்மின்னனுவியல், தெரியுமா யாரையாவது? ;)<BR/>ஸ்ரீஷிவ்...:)Dr.Srishivhttps://www.blogger.com/profile/03247368613697014253noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13538545.post-1146745978150723782006-05-04T16:32:00.001+04:002006-05-04T16:32:00.001+04:00//தலைவர் எப்போ எல போட போராரு!:)//பாராளுமன்ற தேர்தல...//தலைவர் எப்போ எல போட போராரு!:)//<BR/><BR/>பாராளுமன்ற தேர்தலப்ப:-))))))))முத்துகுமரன்https://www.blogger.com/profile/12274631919631514508noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13538545.post-1146745929438283362006-05-04T16:32:00.000+04:002006-05-04T16:32:00.000+04:00வாழ்த்திற்கு நன்றி செந்தில்குமரன்வாழ்த்திற்கு நன்றி செந்தில்குமரன்முத்துகுமரன்https://www.blogger.com/profile/12274631919631514508noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13538545.post-1146744232226596392006-05-04T16:03:00.000+04:002006-05-04T16:03:00.000+04:00பிளைட் கொஞ்சம் தாமதம் அதனால லேட். எனிவே மனம் நிற...பிளைட் கொஞ்சம் தாமதம் அதனால லேட். எனிவே மனம் நிறைந்த வாழ்த்துக்கள் குப்புசாமி-ராஜேஸ்வரி. தலைவர் எப்போ எல போட போராரு!:)சிங். செயகுமார்.https://www.blogger.com/profile/16117075017418769410noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13538545.post-1146739950459492242006-05-04T14:52:00.000+04:002006-05-04T14:52:00.000+04:00பதிவின் மூலம் உங்கள் உணர்வுகளை பகிர்ந்துள்ளீர்கள்....பதிவின் மூலம் உங்கள் உணர்வுகளை பகிர்ந்துள்ளீர்கள்.<BR/><BR/>குப்பனுக்கு வாழ்த்துக்கள். கல்யாணம் தவறினால் என்ன குழந்தை பிறப்புக்கு நண்பனுடன் இருக்கலாம் கவலை கொள்ளாதீர்கள்.senthil.c.kumaran@gmail.com (செந்தில் குமரன்)https://www.blogger.com/profile/11071709441113904209noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13538545.post-1146737754539920652006-05-04T14:15:00.000+04:002006-05-04T14:15:00.000+04:00வாழ்த்திற்கு நன்றி மனசு..நாங்கள் எல்லோரும் தர்மபுர...வாழ்த்திற்கு நன்றி மனசு..<BR/><BR/>நாங்கள் எல்லோரும் தர்மபுரி சப்தகிரி பொறியியல் கல்லூரி..<BR/><BR/>கல்லூரியில் எங்களுக்கு பெயர் SS Gang( South Side Gang)<BR/><BR/>நீங்க மருதையா:-))))முத்துகுமரன்https://www.blogger.com/profile/12274631919631514508noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13538545.post-1146737558206433472006-05-04T14:12:00.000+04:002006-05-04T14:12:00.000+04:00ஸ்ரீஷிவ்,நானும் முன்பிருந்தே ஆயத்தமாகத்தான் இருந்த...ஸ்ரீஷிவ்,<BR/><BR/>நானும் முன்பிருந்தே ஆயத்தமாகத்தான் இருந்தேன். கண்டிப்பாக கலந்து கொள்ள வேண்டுமென்று. ஆனால் இன்னொரு நண்பன் ஆகஸ்ட் மாதம் திருமணம் வைத்திருக்கிறான். ஆகையால் யாராவது ஒருவருடைய திருமணத்தில்தான் கலந்து கொள்ளும்படியாக அமைந்துவிட்டது. இரண்டு முறை விடுப்பென்பது சாத்தியமில்லாமல் போனதென் துரதிர்ஷ்டமே...<BR/><BR/>ஆனால் என் சார்பில் என் பெற்றோர் இருவரையும் அனுப்பி வைத்திருக்கிறேன். அது அவனுக்கு மகிழ்வைத் தரும். நான் வாழ்த்துகள்தான் சொல்ல முடியும். பெற்றோர் சென்றிருப்பதால் அவர்களுக்கு ஆசிர்வாதங்களும் கிடைக்கும்...<BR/><BR/>மற்றபடி மிக மகிழ்ச்சியாகவே இன்றைய பொழுதை கழித்து கொண்டிருக்கிறேன்<BR/><BR/>நன்றி நண்பரேமுத்துகுமரன்https://www.blogger.com/profile/12274631919631514508noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13538545.post-1146737129068981512006-05-04T14:05:00.000+04:002006-05-04T14:05:00.000+04:00போயிருந்திங்கன்னா கல்யாண கூட்டத்தில உங்களுக்கும் ...போயிருந்திங்கன்னா கல்யாண கூட்டத்தில உங்களுக்கும் ஒண்ணு ஏற்பாடு பண்ணிருக்கலாம். என்ன பண்றது பாலைவன வாழ்க்கையில் தான் அந்த கொடுப்பினை இல்லையே...<BR/><BR/>வாழ்த்துக்கள். (ஆமா மதுரை ல எந்த காலேஜு....)manasuhttps://www.blogger.com/profile/14275448433978086068noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13538545.post-1146736890718520112006-05-04T14:01:00.000+04:002006-05-04T14:01:00.000+04:00என்னோடு துணை நின்று வாழ்த்தியதற்கு நன்றி நிலவுநண்ப...என்னோடு துணை நின்று வாழ்த்தியதற்கு நன்றி நிலவுநண்பன்முத்துகுமரன்https://www.blogger.com/profile/12274631919631514508noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13538545.post-1146736856773866812006-05-04T14:00:00.000+04:002006-05-04T14:00:00.000+04:00முத்து(தமிழினி),இப்போது நினைத்து பார்த்தாலும் அவனோ...முத்து(தமிழினி),<BR/>இப்போது நினைத்து பார்த்தாலும் அவனோடு சண்டை போட்டதை நினைத்து சிரிப்புதான் வருகிறது. அந்த சண்டை சிறுபிள்ளைதனமான சண்டை...முத்துகுமரன்https://www.blogger.com/profile/12274631919631514508noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13538545.post-1146736778795201372006-05-04T13:59:00.000+04:002006-05-04T13:59:00.000+04:00தங்கள் வாழ்த்திற்கு நன்றி இரா.சரவணன்தங்கள் வாழ்த்திற்கு நன்றி இரா.சரவணன்முத்துகுமரன்https://www.blogger.com/profile/12274631919631514508noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13538545.post-1146736729942115382006-05-04T13:58:00.000+04:002006-05-04T13:58:00.000+04:00//பரவாயில்லை.. கல்யாணத்துக்குத் தானே வந்துருக்கோம்...//பரவாயில்லை.. கல்யாணத்துக்குத் தானே வந்துருக்கோம்.. உங்க நண்பனுக்கு வாழ்த்துக்கள்.. :) //<BR/>கல்யாணம் என்றாலே சில மகிழ்ச்சியான புது சந்திப்புகள் நிகழ்வதுதானே... <BR/><BR/>வாழ்த்திற்கு நன்றி சகோதரிமுத்துகுமரன்https://www.blogger.com/profile/12274631919631514508noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13538545.post-1146736669355466752006-05-04T13:57:00.000+04:002006-05-04T13:57:00.000+04:00முதல் வாழ்த்துச் சொன்ன பொட்டீகடை ரெம்ப நன்றியா...உ...முதல் வாழ்த்துச் சொன்ன பொட்டீகடை ரெம்ப நன்றியா...<BR/><BR/>உங்கள் வாழ்த்துகளோடு நானும்..முத்துகுமரன்https://www.blogger.com/profile/12274631919631514508noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13538545.post-1146736288159528022006-05-04T13:51:00.000+04:002006-05-04T13:51:00.000+04:00அன்பின் முத்துக்குமாரன், வணக்கம், வாழிய நலம், ஏறத்...அன்பின் முத்துக்குமாரன், <BR/>வணக்கம், வாழிய நலம், ஏறத்தாழ ஒரு 4,5 மாதங்களுக்கு முன்பு இதேபோல் ஒரு பதிவினை என் தோழன் ஞானியின் பதிவில் பார்த்தேன், அடுத்து உங்கள் பதிவில், இப்படி எத்தனையோ அட்டெண்ட் செய்ய முடியாமல் தவறிப்போகும் திருமணங்கள், பத்திரிக்கை வந்ததை கல்யாணம் முடிந்தபின்னர் தொலைபேசியில் அழைத்து தகவல் தருவர், காதலி வீட்டிற்கு வந்து பத்திரிகை கொடுத்துச்சென்றிருப்பாள் அதனை அம்மாவே தொலைபேசியில் அழைத்து சொல்வார், இப்படி எத்தனையோ தவறிய திருமணங்களை மீண்டும் நினைவுபடுத்தியமைக்கு மிக்க நன்றி முத்துக்குமரன், உங்களுக்காக நாங்களும் திரு.குப்புசாமி, ராஜேஸ்வரி அவர்களுக்கு பிரார்த்தனை செய்து வாழ்த்திக்கொள்கின்றோம்...:) எப்படியோ, என் நெருங்கிய தோழனின் திருமணத்தினை தவறாது ஒரு வருடம் முன்பிருந்தே திட்டம்போட்டு விடுப்பு எடுத்து அட்டெண்ட் செய்தது நினைவில் இருக்கின்றது, இன்று அவனுக்கு ஒரு குழந்தையும் பிறந்துவிட்டது, திருமணத்தன்று பார்த்தது, அதன்பின் தாயகம் செல்லவே இல்லை, அடுத்தமுறை குழந்தையுடன் காணப்போகின்றேன், அதுதான் வித்தியாசம்..இதுவும் கடந்து போகும் காலங்கள்...:)<BR/>நினைவுகளுடன்,<BR/>ஸ்ரீஷிவ்...:)Dr.Srishivhttps://www.blogger.com/profile/03247368613697014253noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13538545.post-1146732581587181882006-05-04T12:49:00.000+04:002006-05-04T12:49:00.000+04:00உங்களுடைய கல்லூரி நேர காதல் அனுபவத்திலும் அந்த கல்...உங்களுடைய கல்லூரி நேர காதல் அனுபவத்திலும் அந்த கல்யாண வீட்டின் திருமண கிண்டல்களிலும் நாங்களும் ஒரு ஓரமாய் இருந்து கவனித்த மாதிரி இருந்தது முத்துக்குமரா..<BR/><BR/>தங்களது நண்பருக்கு எனது திருமண வாழ்த்துக்கள்..<BR/><BR/><BR/>அன்புடன்<BR/><BR/>ரசிகவ் ஞானியார்Gnaniyar @ நிலவு நண்பன்https://www.blogger.com/profile/09169832850289012988noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13538545.post-1146731649520096132006-05-04T12:34:00.000+04:002006-05-04T12:34:00.000+04:00//அதுவும் காதல் விசயத்திற்காகதான்...விளையாட்டுதனமா...//அதுவும் காதல் விசயத்திற்காகதான்...<BR/>விளையாட்டுதனமாக என் காதலை கிண்டல் பண்ண எனக்கு கோவம் வந்துவிட்டது//<BR/><BR/>கிண்டல் பண்ற விசயமே இல்லை இதுஃஃஎனக்கும் ஒரு அனுபவம் உண்டு...<BR/><BR/>மற்றபடி குப்பனுக்கு என் வாழ்த்துக்கள்Muthuhttps://www.blogger.com/profile/09490700119655845320noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13538545.post-1146729674567539332006-05-04T12:01:00.000+04:002006-05-04T12:01:00.000+04:00//முத்துக்குமரன்,நெகிழ்ச்சியாக இருந்தது...கண்களில்...//முத்துக்குமரன்,<BR/>நெகிழ்ச்சியாக இருந்தது...கண்களில் கொஞ்சம் கண்ணீரும் கூட...<BR/>" i donno why "//<BR/><BR/>இது வரைக்கும் உங்க பதிவு பக்கம் நான் வந்ததில்லீங்க.. இப்போ முதல் முதலா வந்துட்டு.. எனக்கும் ரொம்ப நெகிழ்ச்சியா இருக்கு..:(<BR/><BR/>பரவாயில்லை.. கல்யாணத்துக்குத் தானே வந்துருக்கோம்.. உங்க நண்பனுக்கு வாழ்த்துக்கள்.. :)பொன்ஸ்~~Poornahttps://www.blogger.com/profile/17001672240431309855noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13538545.post-1146728547739421622006-05-04T11:42:00.000+04:002006-05-04T11:42:00.000+04:00முத்துக்குமரன்,நெகிழ்ச்சியாக இருந்தது...கண்களில் க...முத்துக்குமரன்,<BR/>நெகிழ்ச்சியாக இருந்தது...கண்களில் கொஞ்சம் கண்ணீரும் கூட...<BR/>" i donno why "<BR/><BR/>குப்பனுக்கு எனது வாழ்த்துகள்!Pot"tea" kadaihttps://www.blogger.com/profile/14592613457991682841noreply@blogger.com