tag:blogger.com,1999:blog-13538545.post1667462509170134205..comments2023-08-12T19:04:56.840+04:00Comments on முத்துகுமரன்: அஞ்சலிப் பதிவுகளை நிறுத்துங்கள்முத்துகுமரன்http://www.blogger.com/profile/12274631919631514508noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-13538545.post-115774650478092742009-05-20T08:45:03.877+04:002009-05-20T08:45:03.877+04:00எனக்குத் தெர்ந்த தகவலின் படி பிரபாகரன் உயிருடன் இர...எனக்குத் தெர்ந்த தகவலின் படி பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் இலங்கைக்கு வெளியே.<br /><br /><br />......<br /><br />முத்து, உங்க கவிதை நல்லா இருக்குன்னு ஒருத்தர் சொல்லிட்டார். அதனால இந்த வாரமும் உங்கள் பங்களிப்பை எதிர்பார்க்கிறேன்.<br />http://pesumkavithai.blogspot.com/2009/05/blog-post.htmlSanjai Gandhihttps://www.blogger.com/profile/04870728698510719473noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13538545.post-25735727956102369272009-05-18T19:02:00.000+04:002009-05-18T19:02:00.000+04:00விடுதலைபுலிகள் ஆயுதங்களை கிழே போடுவதாக
கூறி 24 மணி...விடுதலைபுலிகள் ஆயுதங்களை கிழே போடுவதாக<br />கூறி 24 மணி நேரங்களுக்கு மேல் ஆகிவிட்டது<br /><br />இன்னும் உலகச்சமுதாயம் எதை நோக்கி காத்துக்கொண்டிருக்கிறது<br />சிங்கள ராணுவ்ம்<br />தமிழ்ச்சமுதாயத்தை அழித்துக்கொண்டிருக்கிறது<br /><br />அனைவரும் நமது கவலைகளை தெரிவித்து கொண்டிராமல்<br />நமது மன அழுத்தங்களை இப்பொழுது<br />உலகச்சமுதாயத்திறகு கொடுக்கவேண்டிய தருணம் இதுna.jothihttps://www.blogger.com/profile/13430985662123053802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13538545.post-30760744567927730302009-05-18T17:29:00.000+04:002009-05-18T17:29:00.000+04:00இந்த பதிவுகள் எல்லாமே செய்தி கேட்டதும் என்ன செய்வத...இந்த பதிவுகள் எல்லாமே செய்தி கேட்டதும் என்ன செய்வது என்று தெரியாமல், ஆற்ற முடியாத துக்கத்தில், நனைந்த கண்களோடு எழுதப்பட்டவை..<br /><br />இருந்தாலும் உண்மை நிலவரம் தெரியும் வரை அவசர பட கூடாதென எனது அந்த பதிவை நீக்கி விட்டேன்//<br /><br />நானும் அப்படித்தான் பதிவிட்டேன்.தற்பொழுது நீக்கிவிட்டேன்அரவிந்தன்https://www.blogger.com/profile/04433656264855310872noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13538545.post-33286079255212026982009-05-18T17:02:00.000+04:002009-05-18T17:02:00.000+04:00வீண் வதந்திகள் என்றே நான் நினைக்கிறேன் நேற்றும் இன...வீண் வதந்திகள் என்றே நான் நினைக்கிறேன் நேற்றும் இன்றும் மிக பெரிய மனித அவலம் அங்கெ நடந்து கொண்டிருக்கிறது . மேற்குலக நாடுகளின் கண்களை மறைக்கவே சிங்களம் இது போன்ற வதந்திகளை பரப்புகிறது என நினைக்கிறேன் .Suresh Kumarhttps://www.blogger.com/profile/03864201300704204684noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13538545.post-30565607608344114912009-05-18T16:52:00.000+04:002009-05-18T16:52:00.000+04:00thank u sirthank u sirராஜேஷ்https://www.blogger.com/profile/14699652084645729816noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13538545.post-34979709290911193712009-05-18T16:47:00.000+04:002009-05-18T16:47:00.000+04:00உங்கள் பதிவு மிக தேவை..நன்றிஉங்கள் பதிவு மிக தேவை..நன்றிAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-13538545.post-12109645444106985832009-05-18T16:46:00.001+04:002009-05-18T16:46:00.001+04:00இந்த பதிவுகள் எல்லாமே செய்தி கேட்டதும் என்ன செய்வத...இந்த பதிவுகள் எல்லாமே செய்தி கேட்டதும் என்ன செய்வது என்று தெரியாமல், ஆற்ற முடியாத துக்கத்தில், நனைந்த கண்களோடு எழுதப்பட்டவை..<br /><br />இருந்தாலும் உண்மை நிலவரம் தெரியும் வரை அவசர பட கூடாதென எனது அந்த பதிவை நீக்கி விட்டேன்..லோகுhttps://www.blogger.com/profile/00696127334770457877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13538545.post-38570891632635051012009-05-18T16:46:00.000+04:002009-05-18T16:46:00.000+04:00உண்மை நண்பரேஉண்மை நண்பரேதமிழ்https://www.blogger.com/profile/06782106638343898742noreply@blogger.com