tag:blogger.com,1999:blog-13538545.post5925313961601249289..comments2023-08-12T19:04:56.840+04:00Comments on முத்துகுமரன்: அளம் - சு.தமிழ்ச்செல்விமுத்துகுமரன்http://www.blogger.com/profile/12274631919631514508noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-13538545.post-84862641223878387572009-08-02T17:53:44.424+04:002009-08-02T17:53:44.424+04:00FANTASTIC REVIEW OF THE NOVEL...VERY RICH LANGUAGE...FANTASTIC REVIEW OF THE NOVEL...VERY RICH LANGUAGE AND TRUE COMMENTS ...THANKING YOU<br /><br />SOWPARNIKAAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-13538545.post-55983646447552777032008-01-05T02:07:00.000+04:002008-01-05T02:07:00.000+04:00//விவசாயத்தில் ஒவ்வொரு வேலைக்குமே இவர்களுக்கு வழங்...//விவசாயத்தில் ஒவ்வொரு வேலைக்குமே இவர்களுக்கு வழங்கப் படும் கூலியும் ஆண்களை விடவும் குறைவானதுதான். இது குறித்து மேல் விவரங்கள் சேகரித்து தனி பதிவாக இடும் எண்ணமும் இருக்கிறது//<BR/>ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.<BR/><BR/>///<BR/>//சம்பளம் = சம்பா + அளம்// இதுவரை யோசித்திராத விளக்கம். அருமை.///<BR/><BR/>முனைவர் தொ.பரமசிவன் அவர்களின் பண்பாட்டு அசைவுகள் நூல் வாசிக்கும் வரை நானே அறிந்திடாத விளக்கம்தான். அந்த நூலில்தான் நான் இந்த விளக்கத்தை அறிந்து கொண்டேன். பதிவிற்கு பொருத்தமாக இருந்ததால் உபயோகித்து கொண்டேன்.<BR/><BR/>வருகைக்கும் விரிவான கருத்திற்கும் நன்றி லட்சுமி.முத்துகுமரன்https://www.blogger.com/profile/12274631919631514508noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13538545.post-63056618898104690302008-01-04T19:42:00.000+04:002008-01-04T19:42:00.000+04:00//நகரம் சார்ந்த நடுத்தர வாழ்க்க்கைச் சூழலில் வாழ்ந...//நகரம் சார்ந்த நடுத்தர வாழ்க்க்கைச் சூழலில் வாழ்ந்து வரும் பலருக்கு பெண்களின் உழைப்பு என்பது அதிகம் அறிந்திடாத ஒன்றாகும். கிராமப்புறங்களில் இருப்போருக்கு இதை நேரில் கண்டுணர வாய்ப்பு கிடைத்திருக்கும்.// இந்த கருத்தை நானும் ஒரு முறை சிந்தித்திருக்கிறேன். அதிலும் ஆண்களின் வருமானம் பெரும்பான்மையும் குடியில் அழிந்துவிடுவதால் குடும்ப ஜீவனம் என்பது பெண்களின் வருமானத்திலேயே பெரும்பான்மை குடும்பங்களில் நடக்கக் காணலாம். இதையும் தவிர்த்து விவசாயத்தில் ஒவ்வொரு வேலைக்குமே இவர்களுக்கு வழங்கப் படும் கூலியும் ஆண்களை விடவும் குறைவானதுதான். இது குறித்து மேல் விவரங்கள் சேகரித்து தனி பதிவாக இடும் எண்ணமும் இருக்கிறது. வெகுநாட்களாய் என் To Do பட்டியலில் இருக்கும் விஷயங்களில் இதுவும் ஒன்று. <BR/><BR/>//சம்பளம் = சம்பா + அளம்// இதுவரை யோசித்திராத விளக்கம். அருமை.<BR/><BR/>//உப்பைப் போன்று கண்களுக்கு புலப்பாடத பெண் உழைப்பை உணர்வின் மூலமாக உறங்கிக்கிடக்கும் இதயத்துற்குள் பாய்ச்சும் ஒரு உன்னத படைப்பு ''அளம்''// இப்படியான ஒரு படைப்பை தெளிவான விமர்சனம் மூலம் அறிமுகம் செய்ததற்கு நன்றி முத்துகுமரன். வாங்கவேண்டிய பட்டியலில் குறித்துக் கொள்கிறேன்.லக்ஷ்மிhttps://www.blogger.com/profile/00891710458314276515noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13538545.post-34650268230062044382007-12-31T13:37:00.000+04:002007-12-31T13:37:00.000+04:00வருகைக்கு நன்றி செல்வநாயகி. உங்கள் பின்னூட்டம் எனக...வருகைக்கு நன்றி செல்வநாயகி. உங்கள் பின்னூட்டம் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது. இந்ந்த பதிவை எழுதி முடித்தபின் எதிர்பார்த்திருந்த ஒரு பின்னூட்டமும் கூட. பொழுதை கழிப்பதற்கான ஒரு கருவியாக புத்தகங்களை நினைக்காது இருந்தாலே நமக்குள் பல புதிய தேடல்களை புத்தகங்கள் உருவாக்கிவிடும்.முத்துகுமரன்https://www.blogger.com/profile/12274631919631514508noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13538545.post-69990307073092912422007-12-31T13:31:00.000+04:002007-12-31T13:31:00.000+04:00//கதிரோட பதிவிலே இந்த புத்தகத்தை படித்ததும் வாங்கி...//கதிரோட பதிவிலே இந்த புத்தகத்தை படித்ததும் வாங்கினேன்.... ஆனா இன்னும் படிக்கல.. படிச்சி நானொரு பதிவு போடுறேன்... :)//<BR/><BR/>கண்டிப்பா போடுங்க ராம்! இத்தனை நண்பர்களை வாசிக்க தூண்டிய என் ஆசான் ஆசிப் மீரானுக்கு நன்றி:-)முத்துகுமரன்https://www.blogger.com/profile/12274631919631514508noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13538545.post-69091767829009095252007-12-31T13:30:00.000+04:002007-12-31T13:30:00.000+04:00//மனிதர்களைத் தவிர்த்து இயற்கையும் உழைப்பாளர்களை /...//மனிதர்களைத் தவிர்த்து இயற்கையும் உழைப்பாளர்களை / ஏழைகளை நெருக்கடிகளுகுட்படுத்துவதும் மிக நேர்மையாக பதிக்கப்பட்டிருந்தது//<BR/><BR/>ஆமாம் அய்யனார். பதிவின் நீளம் அதிகமாகிவிட்டதால் அதை குறிப்பிடையலாமல் போய்விட்டது. எனக்குள் எழுந்த க்கெள்விக்கு விடையாக நான் கண்டது பெண் உழைப்பு. தேட தேட வேறு வகையான உணர்வுகளையும் நம்முள் எழுப்பக்கூடிய ஒரு நாவலே அளம்.முத்துகுமரன்https://www.blogger.com/profile/12274631919631514508noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13538545.post-761379226092273352007-12-31T13:23:00.000+04:002007-12-31T13:23:00.000+04:00இந்த நாவல் ஆசிரியரின் செவ்வி ஒன்றையும், "அளம்" பற்...இந்த நாவல் ஆசிரியரின் செவ்வி ஒன்றையும், "அளம்" பற்றிய அறிமுகக் குறிப்பினையும் எங்கோ வாசித்திருந்தேன். ஆனால் நாவலைப் படிக்கும் வாய்ப்பு இன்னமும் அமையவில்லை.<BR/><BR/>ஒரு நாவலை நாவலாக மட்டும் படிக்காமல் அதை நிகழ்சமூகத்தோடு பொருத்திப் பார்த்து உங்கள் குறிப்புகளையும் சொல்ல நினைக்கும் பாங்கு உங்கள் வாசிப்பனுபவத்திற்கும் அதில் நீளும் தேடலுக்கும் சான்று.<BR/><BR/>நன்றி முத்துக்குமரன் பகிர்ந்துகொண்டமைக்கு.செல்வநாயகிhttps://www.blogger.com/profile/12264808156192147870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13538545.post-82019324119045684162007-12-31T11:53:00.000+04:002007-12-31T11:53:00.000+04:00முத்துகுமரன்,நல்ல விமர்சனம்..... கதிரோட பதிவிலே இந...முத்துகுமரன்,<BR/><BR/>நல்ல விமர்சனம்..... <BR/><BR/>கதிரோட பதிவிலே இந்த புத்தகத்தை படித்ததும் வாங்கினேன்.... ஆனா இன்னும் படிக்கல.. படிச்சி நானொரு பதிவு போடுறேன்... :)இராம்/Raamhttps://www.blogger.com/profile/02219805925676967594noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13538545.post-40875674369019775822007-12-31T10:10:00.000+04:002007-12-31T10:10:00.000+04:00விரிவான இடுகை முத்து...இந்த நாவலைப் படித்துக் கொண்...விரிவான இடுகை முத்து...<BR/><BR/>இந்த நாவலைப் படித்துக் கொண்டிருக்கும்போது ஏற்பட்ட சங்கடங்கள் மிகவும் அதிகம்.மனிதர்களைத் தவிர்த்து இயற்கையும் உழைப்பாளர்களை / ஏழைகளை நெருக்கடிகளுகுட்படுத்துவதும் மிக நேர்மையாக பதிக்கப்பட்டிருந்தது.துயரங்களைப் பற்றி பேசும்போது அவை மிகுந்து விடாமலிருப்பது மிகவும் முக்கியம்.. <BR/><BR/>யூமாவின் இரத்த உறவு வலிகளைப் பேசும் இன்னொரு நாவல் மிகுந்த வார்த்தையலங்காரங்களால் அதொரு செண்டிமெண்ட் நாவல் என ஒரு வார்த்தையை வரச் செய்துவிட்டது ஆனால் தமிழ்செல்வியின் வார்த்தைகள் மிக நேர்மையாய் இருந்தது..<BR/><BR/>பகிர்வுக்கு நன்றிAyyanar Viswanathhttps://www.blogger.com/profile/01231658526574105240noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13538545.post-382886889195781602007-12-30T14:08:00.000+04:002007-12-30T14:08:00.000+04:00// படிச்சு அனுபவித்தால் மட்டுமே இங்கு எழுத்திலே சொ...// படிச்சு அனுபவித்தால் மட்டுமே இங்கு எழுத்திலே சொல்லப்பட்டிருக்கும் கஷ்டங்கள் புரிய வாய்ப்பிருக்கிறது. //<BR/>ஆமாம். உங்கள் இடுகையும் வாசித்துவிட்டுதான் எழுதினேன்.<BR/>//ஆமா இன்னும் ரெண்டு புத்தகம் என்னன்னு சொல்லவேல்லியே.//<BR/>முனைவர். தொ.பரமசிவன் அவர்கள் எழுதிய ''பண்பாட்டு அசைவுகள்'' & சமாயங்களின் அரசியல்'' தான் அந்த இரண்டு புத்தகங்கள்.முத்துகுமரன்https://www.blogger.com/profile/12274631919631514508noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13538545.post-58954236206678280642007-12-30T14:06:00.000+04:002007-12-30T14:06:00.000+04:00//அருமையான புதினமாக இருக்கும் போலவே.//ஆமாம். அருமை...//அருமையான புதினமாக இருக்கும் போலவே.//<BR/>ஆமாம். அருமையான புதினம்தான். வாசிக்க கையிலெடுத்துவிட்டால் முடிக்காது கீழே வைக்கவிடாத உணர்வுப்பூர்வமான எழுத்து ஆசிரியருடையது<BR/>// உங்களின் விமர்சனத்தைப் படிக்கும் போதே "அளம்" வாசிக்க வேண்டுமென்ற அவா வருகிறது.//<BR/>வாசித்த பின் உங்கள் கருத்தையும் பதிவு செய்யுங்கள்<BR/>*<BR/>நன்றி பா.பா.முத்துகுமரன்https://www.blogger.com/profile/12274631919631514508noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13538545.post-21515788457888987612007-12-30T14:04:00.000+04:002007-12-30T14:04:00.000+04:00//பெண் எழுத்தாளரை சிறப்பிக்கும் வண்ணம் மிகவும் அழக...//பெண் எழுத்தாளரை சிறப்பிக்கும் வண்ணம் மிகவும் அழகாகவும் நேர்மையாகவும் *அளம்* விமர்சிக்கப்பட்டு இருக்கிறது. //<BR/>நன்றி கோவி.கண்ணன்.முத்துகுமரன்https://www.blogger.com/profile/12274631919631514508noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13538545.post-47441824949751164822007-12-30T10:29:00.000+04:002007-12-30T10:29:00.000+04:00நான் எழுதினதை விட விரிவா எழுதி இருக்கிங்க. படிச்சு...நான் எழுதினதை விட விரிவா எழுதி இருக்கிங்க. படிச்சு அனுபவித்தால் மட்டுமே இங்கு எழுத்திலே சொல்லப்பட்டிருக்கும் கஷ்டங்கள் புரிய வாய்ப்பிருக்கிறது. <BR/><BR/>ஆமா இன்னும் ரெண்டு புத்தகம் என்னன்னு சொல்லவேல்லியே.கதிர்https://www.blogger.com/profile/07025683493943169420noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13538545.post-43738174924051445432007-12-30T00:38:00.000+04:002007-12-30T00:38:00.000+04:00நன்றிநன்றிBoston Balahttps://www.blogger.com/profile/00933192310474348796noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13538545.post-59614677438957088782007-12-29T21:13:00.000+04:002007-12-29T21:13:00.000+04:00அருமையான புதினமாக இருக்கும் போலவே. உங்களின் விமர்ச...அருமையான புதினமாக இருக்கும் போலவே. உங்களின் விமர்சனத்தைப் படிக்கும் போதே "அளம்" வாசிக்க வேண்டுமென்ற அவா வருகிறது.<BR/><BR/>நன்றி முத்துகுமரன்!Thekkikattan|தெகாhttps://www.blogger.com/profile/02808562740643698471noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13538545.post-37167500721572414882007-12-29T20:32:00.000+04:002007-12-29T20:32:00.000+04:00பெண் எழுத்தாளரை சிறப்பிக்கும் வண்ணம் மிகவும் அழகாக...பெண் எழுத்தாளரை சிறப்பிக்கும் வண்ணம் மிகவும் அழகாகவும் நேர்மையாகவும் *அளம்* விமர்சிக்கப்பட்டு இருக்கிறது. எழுத்தாளர் சு.தமிழ்ச்செல்விக்கும், உங்களுக்கும் பாராட்டுக்கள்.<BR/><BR/>இடுகையை அறியதந்தமைக்கு நன்றி !கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.com